ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
…
continue reading
Sadhguru Tamil Podcasts
"ஞானிகள் என்றாலே அதிகம் பேசமாட்டார்கள்; மௌனமாகவே இருப்பார்கள் என்று பொதுவாக ஒரு கருத்துண்டு. அப்படி அவர்கள் பேசாமல் இருப்பதால் என்ன பயன்?" திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு.பார்த்திபன் அவர்கள் சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளித்த சுவாரஸ்ய பதிலை பார்க்கலாம்! Conscious Planet: https://www.cons…
…
continue reading

1
மரங்கள்மேல் சத்குருவிற்கு ஏன் வந்தது ஆர்வம்?!
5:30
5:30
Play later
Play later
Lists
Like
Liked
5:30வேறெந்த ஆன்மீக இயக்கமும் மரம் நடுவதற்கு இத்தனை முயற்சிகள் செய்யாதபோது, சத்குரு மட்டும் ஏன் இத்தனை பிரயத்தனப்படுகிறார்? திரு. D.R. கார்த்திகேயன் (முன்னாள் சிபிஐ இயக்குனர்) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, தான் மரங்கள் நடுவது ஏன் என்பதை சுவைபட பகிர்கிறார் சத்குரு! Conscious Planet: https:/…
…
continue reading
அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே பொதுவாக அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், நம் நாட்டில் பலதரப்பட்ட கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன. ஈஷாவில் கூட வெவ்வேறு விதமான கல்விகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஏன் இத்தனை பாகுபாடு?! எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்களின் கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் கூறிய …
…
continue reading

1
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் அதிகரிக்கிறது?!
7:19
7:19
Play later
Play later
Lists
Like
Liked
7:19'ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று பாரதி அன்றே பாடினாலும் கூட, இன்றும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறைந்ததாக இல்லை. எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் தனது ஆதங்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேள்வியாய் தொடுக்க சத்குரு கூறிய பதில் பெண்கள் மீதான அநீதிகளுக்கு தீர்வினை வழங்குவதாய் அமைகிறது!Conscious Planet:…
…
continue reading

1
எனது மொழி பேசுபவன் துன்பப்பட்டால் கோபம் வருகிறதே?
8:47
8:47
Play later
Play later
Lists
Like
Liked
8:47ஜாதி-மத வேற்றுமைகள் கடந்து, நாடு-மொழி வேறுபாடுகள் மறந்து, மனித நேயத்தை வளர்த்துக் கொள்வது இன்றளவும் வாய்ப்பேச்சில் மட்டுமே உள்ளது. என்ன இருந்தாலும், நாம் பேசும் அதே மொழி பேசும் சகோதரன் அநியாயத்திற்கு ஆளாகும்போது பொங்கி வரும் கோபத்தை அடக்க முடிவதில்லை, இதற்கு என்ன செய்வது? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் எழுத்தாளர் தி…
…
continue reading
கடைசி காலத்தில் காசிக்கு சென்று உயிர் விட வேண்டுமென்று பெரியவர்கள் கூறுவதுண்டு. காசியில் ஏன் உயிர் விட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கூறும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், ஈஷாவில் காசியின் தன்மையை உருவாக்கும் தனது நோக்கம் குறித்து பேசுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): h…
…
continue reading
விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் கூட, சினிமா ஹீரோ வந்தால் கூட்டம் கூடி விடுகிறது. "தலைவா...!" என்ற கூச்சல்களோடு ஏதேதோ பட்டங்களைக் கொடுத்து அழைத்தவாறு கோஷம் போடுகின்றனர். உயர்ந்தவர்களைத் தூக்கி வைத்து கொண்டாடும் இந்த மனநிலை ஏன் வருகிறது? எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்களின் கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர…
…
continue reading
"இது உன் பூர்வ ஜென்ம கர்மா!; எல்லாம் உன் தலைவிதி...!" நமக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது இப்படி யாரேனும் கூறினால், அதனை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் 'கர்மா-தலைவிதி' இதெல்லாம் உண்மையா? ஆன்மீகத்தில் பூர்வ ஜென்மம் பற்றி பேச வேண்டுமா? திரைப்பட நடிகரும் இயக்குனருமான திரு.பார்த்திபன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரும் ஈஷா அறக்கட்டளை ந…
…
continue reading
"போலி ஆன்மீகவாதிகள் பெருகி வருகின்றனர். எப்படி உண்மையான குருவை கண்டறிவது?" இன்றைய காலகட்டத்தில் ஆன்மீக தேடுதலில் உள்ளவர்களுக்கு இந்தக் கேள்வி தவிர்க்க இயலாததாகிவிட்டது. இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் பதில் குழப்பம் நீக்கி தெளிவைத் தருகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Downlo…
…
continue reading
இந்தியா உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக உள்ளது. இந்த இளைஞர்கள் நாட்டின் சக்தியாக இருக்கப் போகிறார்களா? அல்லது சாபமாக இருக்கப் போகிறார்களா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் விவசாயம், வேலைவாய்ப்பு, இளைஞர்கள் என இந்தியாவின் முன்னேற்றத்திற்கான பல்வேறு காரணிகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமா…
…
continue reading
"ஆன்மீகத்தை ஏன் மதத்தோடு சம்பந்தப்படுத்த வேண்டும்?" என்று எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, நமது கலாச்சாரத்தில் ஆன்மீகமும் கடவுளும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வெகு சுவாரஸ்யமாக விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadh…
…
continue reading

1
பிள்ளைகளுக்காக மட்டும்தான் வாழணுமா.. எனக்காக வாழ்வது தவறா?
7:16
7:16
Play later
Play later
Lists
Like
Liked
7:16"குழந்தைகள் பிறந்துவிட்டால், இனி நம் வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்து விட வேண்டும். நமக்காக நாம் வாழக்கூடாது. அவர்களுக்காகத் தான் வாழ வேண்டும்." இப்படி ஒரு மனநிலை பொதுவாக சமூகத்தில் இருப்பதால், இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாத பல தாய்மார்கள் மனதளவில் அவஸ்தைப்படுகிறார்கள். அதுபோன்ற ஒரு தாய் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவ…
…
continue reading
வெள்ளியங்கிரி மலையின் அருள் சூழல் பற்றியும், உலக வெப்பமடைதல் பற்றியும் சத்குரு விளக்குகிறார்.Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online:…
…
continue reading
தினசரி செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் உலகமெங்கும் நடக்கும் வன்முறைகளை உடனடி செய்தியாக நம் கண்முன்னே நிறுத்துகின்றன. "முன்காலத்தில் எல்லாம் இப்படியில்லை இப்போது வன்முறை பெருகிவிட்டது!" இப்படியொரு கருத்து பொதுவாகக் காணப்படுகிறது. திரு. D.R. கார்த்திகேயன் (முன்னாள் சிபிஐ இயக்குனர்) அவர்கள் வன்முறைகள் குறித்தும் குற்றங்களின் அடிப்படை குறித்தும் ஈஷ…
…
continue reading
இன்று உலகில், மேனேஜ்மென்ட் குரு, பிஸினஸ் குரு, சங்கீத குரு என்று பலவிதமானவர்கள் முளைத்துக் கொண்டிருக்க, "நான் பலரை குருவாக வைத்துக் கொள்ளலாமா" என்ற கேள்வி வருவது சாத்தியம்தான். இப்படி ஒரு சத்சங்கத்தில், "ஒருவருக்கு இரண்டு குரு சாத்தியமா?" என்ற கேள்வியை ஒருவர் ஆவலாக கேட்க, இதற்கு சத்குரு அளித்த பதில்! Conscious Planet: https://www.consciousplanet.or…
…
continue reading
நாம் ஆனந்தமாக வாழ வேண்டுமென்றால் ஆயிரம் நிபந்தனைகள் வைத்திருக்கிறோம். அந்த நிபந்தனைகள் எல்லாம் நிறைவேறி நாம் ஆனந்தமாக வாழ்வதற்குள் நமக்கான கல்லறை தயாராகிவிடுகிறது. ஆனந்தம் பற்றி இந்த வீடியோவில் பேசும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், ஆனந்தமாக இருக்க வேண்டியதற்கான காரணத்தையும் அவசியத்தையும் விளக்குகிறார்.!Conscious Plane…
…
continue reading

1
மரண பயம் நீங்க... - Fear of Death.. How to overcome
5:05
5:05
Play later
Play later
Lists
Like
Liked
5:05மரணம் என்றால் என்ன? - வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் கேள்வி இது. இதற்கான பதிலை புத்தகங்களில் தேடுவது நம் வழக்கம்தான். ஆனால் இதைப் பற்றி ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு அவர்கள் என்ன சொல்கிறார்... "மரணம் என்றால் என்ன? ஏன் மரண பயம் ஏற்படுகிறது? இது விலக என்ன செய்வது?" இந்த கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது! Con…
…
continue reading
மறு ஜென்மம் இருக்கிறதா?" என்ற கேள்வியை ஒரு சத்சங்கத்தில் கேட்க, அதற்கு ஈஷா யோகா நிறுவனரும் யோகியுமான சத்குரு அளித்த பதில்...Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-excl…
…
continue reading
எத்தனை மொழிகள்! எத்தனை வண்ணங்கள்! எத்தனை கலாச்சாரங்கள்! ஆனாலும் 'பாரத நாடு' என்று ஒன்றாக இருக்கிறோம் இதுவரை! இது எப்படி சாத்தியமாகிறது? காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம், பாரதத்தின் அடையாளம் என்னவென்று கேட்டபோது, சத்குரு அளித்த பதில் நம்மை ஒன்றாக வைத்திருப்பது எது என்…
…
continue reading
சண்டைகளுக்கும் கலவரங்களுக்கும் அவ்வப்போது பற்பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றின் வேர் என்னவென்று ஆராய்ந்தால், அவை ஜாதி-மதங்களாகவே இருக்கும். பல்வேறு கலவரங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்த அனுபவத்தில் காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள், இவற்றிற்கெல்லாம் தீர்வு என்ன என்றபோது, ஜாதி-மத பிரச்சனைகளை வேரோடு களையக் கூடிய அந்த வழி என்வென்…
…
continue reading
"செல்ஃபோன், ஐ-பாட் என வைத்துக்கொண்டு, காதில் ஒலிப்பானை செருகிக் கொண்டு வலம்வரும் இளைஞர்கள் மத்தியில் ஆன்மீகத்தை எப்படி கொண்டுவருவது?! காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் சத்குருவிடம் இப்படிக் கேட்டபோது, சத்குரு அளிக்கும் பதில், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டும் ஆன்மீகம் வளர்க்க முடியும் என்பதை தெளிவாக்குகிறது. Learn more about your ad…
…
continue reading

1
சத்குரு சொல்லும் கதைகளில் வரும் சங்கரன்பிள்ளை யார்?
4:04
4:04
Play later
Play later
Lists
Like
Liked
4:04நீங்கள் சொல்லும் கதைகளில் வரும் கதாபாத்திரமான சங்கரன்பிள்ளை யார்? அவரை எங்கே பார்க்கலாம்?!" இந்த சுவாரஸ்ய கேள்வியை காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, சங்கரன் பிள்ளையை எங்கே பார்க்க முடியும் என்று சொல்கிறார் சத்குரு.Conscious Planet: https://www.consciousplane…
…
continue reading

1
வயதானவர்கள் முதுமையை எப்படி கையாள வேண்டும்?
19:45
19:45
Play later
Play later
Lists
Like
Liked
19:45வயதானவர்கள் முதுமையை எப்படி கையாள வேண்டும், நம் கலாச்சாரத்தில் முதுமை எப்படி கையாள பட்டது என்பது பற்றி சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-ex…
…
continue reading
பெரிய பெரிய செயல் செய்தவர்களெல்லாம் பேசாமல் இருக்க, ஏதோ ஒரு சிறிய காரியத்தை செய்துவிட்டு தலைக்கனத்துடன் பேசித் திரியும் பலரை நம்மிடையே அன்றாடம் காண்கிறோம். நம் அழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய கர்வமானது, நம்மை பீடிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இதோ இந்த ஆடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்துள்ள பதில்,…
…
continue reading
" 'உண்பது உறங்குவது இனவிருத்தி செய்வது' இவற்றை எளிமையாக்க யோகா உதவுமா? யோகா மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?" இப்படியொருவர் 1998ல் நடந்த சத்சங்கத்தில் கேட்டபோது, கடவுள் பற்றியோ அல்லது உயர்ந்த சாத்தியத்தை பற்றியோ பேசுவதென்பது எப்போது சரியாக இருக்கும் என்பதை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் தெளிவுபடுத்துகிறார். Conscious P…
…
continue reading

1
கலாச்சார விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்துவது?
6:29
6:29
Play later
Play later
Lists
Like
Liked
6:29காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் சத்குருவிடம் நமது கலாச்சாரம் குறித்த கேள்வியைக் கேட்டபோது, நமது கல்வி முறையின் குறைபாடுகள் குறித்து பேசும் சத்குரு, இந்திய துணிகளை நாம் ஏன் அணிய வேண்டும் என்று விளக்குகிறார். இந்த வீடியோவின் மூலம் நமது நாட்டு நெசவு பாரம்பரியத்தின் உன்னதம் புரிகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org…
…
continue reading
இந்தியர்களுக்கு சகிப்புதன்மை தேவையா? - VIJAY TV அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 35A"அனைத்தையும் சகித்துக்கொண்டு போ! அப்போது எல்லாம் சரியாகிவிடும்" என்ற அறிவுரைகள் புதிதல்ல. காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் 'சகிப்புதன்மை' குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, சகிப்புத்தன்மை எத்தகைய பாதிப்…
…
continue reading
சமீபத்திய தரிசனத்தில் விவசாயத்தின் இன்றைய நிலை குறித்து பேசிய ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், விதைகளை நாம் வெளிநாட்டுக்காரர்களிடம் கொடுத்துவிட்டால், நடக்க காத்திருக்கும் விபரீதத்தை எடுத்துரைத்ததோடு, விவசாயத்தை முன்னேற்றுவதற்காக இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினார். Conscious Planet: https://www.consciou…
…
continue reading
பஞ்சபூதங்களை எப்படி கையாள வேண்டும்? அவற்றை நாம் ஏன் வணங்க வேண்டும்? பஞ்சபூதங்களின் முக்கியத்துவம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகொண்டு வருகிறது நேற்றைய சத்குரு தரிசன ஆடியோ பதிவு! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sad…
…
continue reading
'பாரதம்' என்ற பெயரில் உள்ள பா-ர-த என்ற மூன்று எழுத்துக்கள் எதைக் குறிக்கிறது என்று இந்த ஆடியோவில் சத்குரு விளக்குகிறார். செல்ஃபோன் இல்லை; விமான வசதி இல்லை. கால்களால் நடந்தே பல நாடுகளுக்கு சென்று வியாபாரத்தில் கோலோச்சிய நம் நாட்டவரின் சாதனையை சத்குரு விளக்கிப் பேசும்போது நமக்கு இந்தியர் என்ற பெருமை வீறுகொள்கிறது. நேற்றைய தரிசனத்தில் அவர் பேசிய அந்த …
…
continue reading
ஈஷா யோகா மையத்தில் ஜுன் 18ம் தேதி முதல் 24 வரை சத்குரு அவர்களுடன் தரிசன நேரம் நிகழ்ந்து வருகிறது. நிகழ்ச்சி துவங்கியவுடன் மரணத்தைப் பற்றி ஒருவர் கேள்வி எழுப்ப சற்றே புதிராய் விரிந்தது தரிசன நேரம். தொடர்ந்து பல நிமிடங்கள் மரணத்தைப் பற்றி பேசிய சத்குருவின் பதில்கள் நமக்குள் ஆழமாய் பதிந்தன. மரணத்தைப் பற்றி நன்கு உணர்ந்தவர் வார்த்தையில். Conscious Plan…
…
continue reading
வீடு கட்டுவது என்றால் சும்மா கிடையாது! வாஸ்து, பூஜை, ஹோமம் என பலவித சடங்குகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பூஜைகளில் முக்கியமான ஒன்று வாசக்கால் பூஜை. கீழே காசு போட்டு வாசக்காலைக் கட்டும்போது செல்வம் கொழிக்கும் என்றொரு நம்பிக்கை. இது குறித்த கேள்விக்கு இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித…
…
continue reading

1
நம் கலாச்சாரத்தில் அரசன் பிச்சைக்காரனாக ஆவது ஏன்?
7:12
7:12
Play later
Play later
Lists
Like
Liked
7:12நம் கலாச்சாரத்தில் அரசன் பிச்சைக்காரனாக ஆவது ஏன்? - Why kings choose begging in our culture? - Rare and unseen நம் கலாச்சாரத்தில் கௌதம புத்தர், மஹாவீரர், பாஹுபலி போன்ற பலர் அரசனாக இருந்து பிச்சைக்காரனாக தன்னை மாற்றிக் கொண்டவர்கள். உணவு, உடை, உறைவிடம், செல்வம் என்று எந்தக் குறையும் இல்லாதவர்கள் தன்னை பிச்சைக்காரனாக மாற்றிக் கொண்டால் அதற்கு என்ன காரண…
…
continue reading
ஒரு மனிதனை குற்றம் செய்ய எது தூண்டுகிறது, அவன் குற்றம் செய்த பின் அவனை எந்த வழியில் மாற்றுவது?" என்று ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குரு என்ன பதில் தருகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: htt…
…
continue reading
சிறை வாசிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டுமென்றாலும், கல்வியின் தரம் நன்றாக் இருக்க வேண்டும், ஆனால் நல்ல தரமான கல்வியை தருவது எப்படி?" என்ற கேள்வியை ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குரு என்ன பதில் தருகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://oneli…
…
continue reading

1
Moral policing" செய்தால் எதிர்ப்பு வருகிறதே?
5:41
5:41
Play later
Play later
Lists
Like
Liked
5:41சமூகத்தில் சட்ட திட்டங்களை அமலாக்கம் செய்யும்போது, நீங்கள் ஏன் Moral policing செய்கிறீர்கள் என்று மக்களிடமிருந்து எதிர்ப்பு வருகிறது. இந்த நிலையை எப்படி மாற்றுவது?" என்ற கேள்வியை ஓய்வுபெற்ற முன்னாள் IPS அதிகாரி திரு. நடராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்க, அதற்கு சத்குருவின் பதில்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download…
…
continue reading
நம் சமுதாயம் காதலில் வெற்றி பெற்றவர்களை கவனிப்பதை விட, தோல்வி அடைந்தவர்களையே அதிகம் கவனிக்கிறது. அடுத்தவர்களின் பிரச்சனையை வேடிக்கை பார்ப்பதில் ஆர்வம் காட்டும் மனிதன், தன் வாழ்க்கை மட்டும் எப்போதும் மாறாமல் இருக்க வேண்டுமென நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?! இந்த வீடியோவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் விளக்கம் சமுத…
…
continue reading
'நான் பாவம் செய்துவிட்டேன்; எனக்கு விமோச்சனமே கிடையாது' இப்படிச் சொல்லிக்கொண்டு குற்ற உணர்ச்சியால் தன்னைத் தானே நொந்துகொள்வதால் என்ன நடக்கிறது? நொந்து கொள்வதும் ஒரு பாவம்தானே?! இந்த வீடியோவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை பதில் தருகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download)…
…
continue reading

1
க்ரைம் - சினிமாவில் இருக்கலாம், வீட்டில் கூடாது. இது ஏன்?
8:21
8:21
Play later
Play later
Lists
Like
Liked
8:21"நம் வீட்டுப்பெண்கள் நாகரீகமாக உடையணிய வேண்டும். நம் வீட்டில் எந்தவொரு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது." இப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால், டி.வி.'யிலோ வெளியிலோ உலவுகிறவர்களை ரசிக்கும்போது மனம் அப்படி நினைப்பதில்லை. இப்படிப்பட்ட மனநிலை ஏன் மனிதனுக்கு?! மனித மனத்தின் உளவியல் சார்ந்த இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷ…
…
continue reading

1
போலீஸ்காரனுக்கு உள்ளத்தில் சமநிலை சாத்தியமா?
7:05
7:05
Play later
Play later
Lists
Like
Liked
7:05தினம் தினம் கொலைகளையும் குற்றங்களையும் பார்க்கும் ஒரு போலீஸ்காரன் எப்படி ஆனந்தத்தையும் உள்ளத்தில் சமநிலையையும் உணரமுடியும்? இந்தக் கேள்வியை முன்னாள் காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளித்த பதில் காவல்துறையிலிருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. Consci…
…
continue reading
காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் (IPS - Retd) அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் காவல்துறையில் ஆன்மீகத்தை இணைத்து செயல்படுவது குறித்து கேட்டபோது, 'போலீஸ் என்றாலே ஓடி ஒளியும் மனநிலைதான் சாமானிய மனிதனின் மனதில் இன்றும் உள்ளது. இந்த நிலை மாறி, காவல்துறை என்பது மக்களுக்காக உள்ள துறை என்பதை மக்களின் மனதில் கொண்டு வரவேண்டுமென்…
…
continue reading
'பக்தி' என்றாலே 'எனக்கு அதைக்கொடு-இதைக்கொடு, காப்பாத்து' என்று வேண்டிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொள்வது என்ற எண்ணம்தான் மக்களிடையே குடிகொண்டுள்ளது. ஆனால், உண்மையான பக்தி எப்பேர்ப்பட்டது? பெண்கள் சிவாங்கா சாதனா சத்சங்கத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சு, உண்மையான பக்தியை அறிதியிட்டு காட்டுகிறது Conscious Planet: h…
…
continue reading

1
அன்பாக இருக்க முடியவில்லையே... என்ன செய்வது?
3:05
3:05
Play later
Play later
Lists
Like
Liked
3:05"என்னதான் அன்பாக இருக்க முயற்சித்தாலும், அப்படி இருக்க முடியவில்லை, கோபம் வருகிறது, என்ன செய்வது?" என்ற கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குருவிடம் கேட்ட போது, அதற்கு அவர் அளித்த பதில்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.…
…
continue reading

1
தலைநிமிர வைக்கும் இந்தியாவின் அபார பங்களிப்பு
12:34
12:34
Play later
Play later
Lists
Like
Liked
12:34நாடுன்னா அது அமெரிக்காதாம்ப்பா, இதெல்லாம் ஒரு நாடா?!" இப்படி நம் நாட்டை நம்மை நாமே சிறுமைப்படுத்தும் மனோ பாவத்தை எல்லா இடங்களிலும் காணமுடிகிறது. இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பேச்சைக் கேட்ட பின்பாவது அந்த மனநிலை மாறவேண்டும். நம் நாட்டின் பெருமையை நாம் உணர்ந்தால்தான் நாட்டிற்காக வாழவும் சாகவும் முடியும்! Co…
…
continue reading
இறந்தவர்களுக்காக கர்மா செய்கிறோம் என்ற பெயரில் புரியாத மந்திரம் சொல்லி ஏதேதோ செய்வதற்கு பதிலாக, வறுமையில் வாடும் ஏழைகளுக்கு உதவி செய்யலாமே?" இப்படி, எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதில் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள கேளுங்கள்! Conscious Planet: https:/…
…
continue reading
ஆன்மீகத்தை விளக்கும்போது கதைகள் சொல்லப்படுவது எதற்காக?; உங்கள் நோக்கம் இந்த ஜென்மத்தில் பூர்த்தி அடைந்துவிட்டதா? இந்தக் கேள்விகளை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு கூறிய பதிலை காணலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): …
…
continue reading
அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவதென்பது காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சம்பிரதாயம். இது ஏன் செய்யப்படுகிறது? அதில் உள்ள விஞ்ஞானம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கு பதிலறிய வேண்டுமா?! இந்த வீடியோவைப் பாருங்கள்...! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை பதில் தருகிறது! Conscious Planet: https://www.consci…
…
continue reading
இதெல்லாம் என் கர்மா...!" எனத் தலையில் அடித்துக்கொள்பவர்கள் ஒரு ரகம்; இந்த கர்மாவெல்லாம் என் மனைவியால்தான் வருகிறது எனக் குற்றம் சாட்டுபவர் இன்னொரு ரகம். இந்த வீடியோவில் கர்மாவைப் பற்றிய ஒரு கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் பதில், கர்மாவைப் பற்றிய நம் மனதின் மாயைகளை களையும் விதத்தில் அமைகிறது. Conscious Plane…
…
continue reading
கோயில்களில் கூட்டம் அதிகரிப்பதை வைத்து பக்தி அதிகமாகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியானால், இன்னொருபக்கம் குற்றங்களும் அதிகரிக்கிறதே?!" இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்த பதில் என்ன? விடை சொல்கிறதுConscious Planet: https://www.consciousplanet…
…
continue reading